Kannale Kollathe
Lyrics
Havoc Mathan Havoc Naven 1, 2, 3 go Havoc Brothers, Havoc production house, come back கண்ணை நான் மூடினாலும் கண்ணை நான் திறந்தாலும் முன்னாடி நிற்பதென்றும் நீயடி நீயடி உள்ளே நான் அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன் காரணம் என்றும் அது நீயடி நீயடி என்னை கண்ணால பாத்து புட்டு கண்ணாலே பேசி புட்டு தனியாக போகிறியே என்னை கண்ணால பாத்து புட்டு கண்ணால பேசி புட்டு தனியாக போகிறியே கண்ணை நான் மூடினாலும் கண்ணை நான் திறந்தாலும் முன்னாடி நிற்பதென்றும் நீயடி நீயடி உள்ளே நான் அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன் காரணம் என்றும் அது நீயடி நீயடி அவளை பார்க்காத நாள் இல்லை நினைக்காத பொழுது இல்லை தூங்கவே முடியவில்லை அவளை பார்க்காத நாள் இல்லை நினைக்காத பொழுது இல்லை தூங்கவே முடியவில்லை நான் உன்னை மட்டும் நினைத்து உருகுகிறேன் நான் உன்னை மட்டும் நினைத்து இருக்கிறேன் நீ தூரமாக போனாலும் கவலையில்லை உண்மையான காதல் என்றும் மறைவதில்லை இந்த ஈர மழையில நனையும் போது நினைவுகள் வந்து என்னை தீண்டுது மனதே ரொம்ப வலிக்கின்றதே இந்த ஈர மழையில நனையும் போது நினைவுகள் வந்து என்னை தீண்டுது மனதே ரொம்ப வலிக்கின்றதே இந்த தனிமை இந்த தனிமை நீ இல்லாதனாலே நான் ரொம்ப தனிமை நீ இருக்கும் போது ரொம்ப இனிமை இனிமை Havoc Mathan உன்னை மட்டுமே நினைத்து கொண்டு இருக்கும் உசுரு இது உன்னை மட்டுமே நினைத்து கொண்டு இருக்கும் உறவு இது ரொம்ப நாட்கள் பிறகு பார்க்கிறேன் ரொம்ப ஆசையாக ரசிக்கின்றேன் ரொம்ப நாட்கள் பிறகு பார்க்கிறேன் ரொம்ப ஆழமாக ரசிக்கின்றேன் உன் கண்கள் கலங்கும் உன் மஞ்சள் கரையும் பெண் மயக்கம் தெளியும் என் மேலே கோவம் என் கைய பிடிக்குற கண்ணாலே கொல்லுற மாமன மயக்குற என் நெஞ்சை கசக்குற Havoc Naven உன்மையான காதல் என்றும் மீண்டும் காத்திருக்கும் உன்மையான காதல் என்றும் மீண்டும் வாழ்ந்திருக்கும் உன்மையான காதல் என்றும் மீண்டும் காத்திருக்கும் உன்மையான காதல் என்றும் மீண்டும் வாழ்ந்திருக்கும் ஏன் அழுகுற நீ அழுகுற நீ அழுகுற பெண்ணே ஏன் உருகுற நீ உருகுற நீ உருகுற பெண்ணே பூ வாசமே நீ வந்தால் காற்றில் வீசுமே தினம் உன்தன் மடியில் உறங்கவே நான் இங்கே குழந்தை போல் காத்திடுவேன் Havoc Brothers கண்ணை நான் மூடினாலும் கண்ணை நான் திறந்தாலும் முன்னாடி நிற்பதும் நீயடி நீயடி உள்ளே நான் அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன் காரணம் என்றும் அது நீயடி நீயடி என்னை கண்ணாலே பார்த்து புட்டு தனியாக போகிறியே என்னை கண்ணாலே பார்த்து புட்டு கண்ணாலே பேசி புட்டு தனியாக போகிறியே கண்ணை நான் மூடினாலும் கண்ணை நான் திறந்தாலும் முன்னாடி நிற்பதும் நீயடி நீயடி உள்ளே நான் அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன் காரணம் என்றும் அது நீயடி நீயடி அவளை பார்க்காத நாள் இல்லை நினைக்காத பொழுது இல்லை தூங்கவே முடியவில்லை அவளை பார்க்காத நாள் இல்லை நினைக்காத பொழுது இல்லை தூங்கவே முடியவில்லை
Audio Features
Song Details
- Duration
- 04:22
- Key
- 7
- Tempo
- 75 BPM