Agalaathey
Lyrics
நடை பாதை பூவணங்கள் பார்த்து நிகழ்கால கனவுகளில் பூத்து ஒரு மூச்சின் ஓசையிலே ஒன்றாய் வாழ்ந்திருப்போம் வா உள்ளங்கைகளை கோர்த்து கைரேகை மொத்தமும் சேர்த்து சில தூர பயணங்கள் சிறகாய் சேர்ந்திருப்போம் அகலாதே அகலாதே நொடிகூட நகராதே செல்லாதே செல்லாதே கணம் தாண்டி போகாதே நகராமல் உன்முன் நின்றே பிடிவாதம் செய்ய வேண்டும் அசராமல் முத்தம் தந்தே அலங்காரம் செய்ய வேண்டும் நடை பாதை பூவணங்கள் பார்த்து நிகழ்கால கனவுகளில் பூத்து ஒரு மூச்சின் ஓசையிலே ஒன்றாய் வாழ்ந்திருப்போம் வா உள்ளங்கைகளை கோர்த்து கைரேகை மொத்தமும் சேர்த்து சில தூர பயணங்கள் சிறகாய் சேர்ந்திருப்போம் நீ எந்தன் வாழ்வில் மாறுதல் என் இதயம் கேட்ட ஆறுதல் மடி சாயும் மனைவியே பொய் கோப புதல்வியே நடு வாழ்வில் வந்த உறவு நீ நெடுந்தூரம் தொடரும் நினைவு நீ இதயத்தின் தலைவி நீ பேரன்பின் பிறவி நீ என் குறைகள் நூறை மறந்தவள் எனக்காக தன்னை துறந்தவள் மனசாலே என்னை மணந்தவள் அன்பாலே உயிரை அளந்தவள் உன் மருதை என் மரமாய் ஆனதே நடை பாதை பூவணங்கள் பார்த்து நிகழ்கால கனவுகளில் பூத்து ஒரு மூச்சின் ஓசையிலே ஒன்றாய் வாழ்ந்திருப்போம்(ஒன்றாய் வாழ்ந்திருப்போம்) வா உள்ளங்கைகளை கோர்த்து கைரேகை மொத்தமும் சேர்த்து சில தூர பயணங்கள் சிறகாய் சேர்ந்திருப்போம்(சிறகாய் சேர்ந்திருப்போம்)
Audio Features
Song Details
- Duration
- 04:36
- Key
- 5
- Tempo
- 150 BPM