Yamune Aatrile

Lyrics

யமுனை ஆற்றிலே
 ஈர காற்றிலே
 கண்ணனோடு தான் ஆட
 பார்வை பூத்திட
 பாதை பார்த்திட
 பாவை ராதையோ வாட
 யமுனை ஆற்றிலே
 ஈர காற்றிலே
 கண்ணனோடு தான் ஆட
 பார்வை பூத்திட
 பாதை பார்த்திட
 பாவை ராதையோ வாட
 இரவும் போனது
 பகலும் போனது
 மன்னன் இல்லையே கூட
 இளைய கன்னியின்
 இமைத்திடாத கண்
 இங்கும் அங்குமே தேட
 இரவும் போனது
 பகலும் போனது
 மன்னன் இல்லையே கூட
 இளைய கன்னியின்
 இமைத்திடாத கண்
 இங்கும் அங்குமே தேட
 ஆயர்பாடியில்
 கண்ணன் இல்லையோ...
 ஆசை வைப்பதே
 அன்பு தொல்லையோ...
 ஆயர்பாடியில்
 கண்ணன் இல்லையோ
 ஆசை வைப்பதே
 அன்பு தொல்லையோ
 பாவம் ராதா...
 யமுனை ஆற்றிலே
 ஈர காற்றிலே
 கண்ணனோடுதான் ஆட
 பார்வை பூத்திட
 பாதை பார்த்திட
 பாவை ராதையோ வாட

Audio Features

Song Details

Duration
01:55
Key
8
Tempo
137 BPM

Share

More Songs by Ilaiyaraaja

Albums by Ilaiyaraaja

Similar Songs