Ayarpadi

Lyrics

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
 மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
 ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
 மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
 அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியபின்
 ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
 ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
 ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
 மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
 ♪
 பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
 மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
 பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
 மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
 அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
 மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
 மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
 ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
 மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
 ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
 மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
 அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியபின்
 ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
 ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
 ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
 மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
 

Audio Features

Song Details

Duration
03:38
Key
11
Tempo
127 BPM

Share

More Songs by Gowry Lekshmi

Albums by Gowry Lekshmi

Similar Songs