Thaimai

Lyrics

தாய்மை வாழ்க்கேன்னா
 தூய செந்தமிழ்
 ஆரிராரோ ஆராரோ
 தங்க கைவளை
 வைர காய் வலை
 ஆரிராரோ ஆராரோ
 இந்த நாளிலே
 வந்த நியாபகம்
 எந்த நாளும்
 மாறாதோ
 கண்கள் பேசிடும்
 மௌன பாஷயில்
 என்ன வென்று
 கூறாதோ
 தாய்மை வாழ்க்கேன்னா
 தூய செந்தமிழ்
 பாடல் பாட
 மாட்டாயோ
 திருநாள் இந்த
 ஒரு நாள்
 இதில் பலநாள்
 கண்டா சுகமே
 தினமும் ஒரு
 கணமும்
 இதை மறவா
 தேன்தான் மனமே
 விழி பேசிடும்
 மொழி தான்
 இந்த உலகின்
 பொது மொழியே
 பல ஆயிரம்
 கதை பேசிடும்
 உதவும்
 விழி வழியே
 தாய்மை வாழ்க்கேன்னா
 தூய செந்தமிழ்
 ஆரிராரோ ஆராரோ
 தங்க கைவளை
 வைர காய் வலை
 ஆரிராரோ ஆராரோ
 இந்த நாளிலே
 வந்த நியாபகம்
 எந்த நாளும்
 மாறாதோ
 கண்கள் பேசிடும்
 மௌன பாஷயில்
 என்ன வென்று
 கூறாதோ
 தாய்மை வாழ்க்கேன்னா
 தூய செந்தமிழ்
 பாடல் பாட
 மாட்டாயோ
 திருநாள் இந்த
 ஒரு நாள்
 இதில் பலநாள்
 கண்டா சுகமே
 தினமும் ஒரு
 கணமும்
 இதை மறவா
 தேன்தான் மனமே
 விழி பேசிடும்
 மொழி தான்
 இந்த உலகின்
 பொது மொழியே
 பல ஆயிரம்
 கதை பேசிடும்
 உதவும்
 விழி வழியே

Audio Features

Song Details

Duration
02:46
Key
9
Tempo
84 BPM

Share

More Songs by Bombay Jayashri

Albums by Bombay Jayashri

Similar Songs