Yaar Ezhudhiyadho - From "Thegidi"
1
views
Lyrics
யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா விழியால் ஒரு வேள்வியா விடையா இது கேள்வியா உலகை மறந்தே பறந்தேன் . ♪ பறந்தேன் . ♪ யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா விழியால் ஒரு வேள்வியா விடையா இது கேள்வியா உலகை மறந்தே பறந்தேன் . ♪ பறந்தேன் . ♪ நிழலில் இருந்தேன் நிலவில் நனைந்தேன் எதையோ இழந்தேன் எதையோ அடைந்தேன் ♪ ஓர் பனித்துளியும் மழைத்துளியும் கலந்தது போல் என் இருவிழியில் இருவிழியை இணைத்தது யார் அருகே ஒரு வானவில் நடுவே ஒரு மோகமுள் முதலா முடிவா விடிவா விடிவா ... ♪ விடிவா ... ♪ விடிவா ...
Audio Features
Song Details
- Duration
- 04:14
- Key
- 4
- Tempo
- 94 BPM