Yaar Ezhudhiyadho - From "Thegidi"

1 views

Lyrics

யார் எழுதியதோ
 எனக்கென ஓர் கவிதையினை
 நான் அறிமுகமா
 மறைமுகமா அகம் புறமா
 விழியால் ஒரு வேள்வியா
 விடையா இது கேள்வியா
 உலகை மறந்தே
 பறந்தேன் .
 ♪
 பறந்தேன் .
 ♪
 யார் எழுதியதோ
 எனக்கென ஓர் கவிதையினை
 நான் அறிமுகமா
 மறைமுகமா அகம் புறமா
 விழியால் ஒரு வேள்வியா
 விடையா இது கேள்வியா
 உலகை மறந்தே
 பறந்தேன் .
 ♪
 பறந்தேன் .
 ♪
 நிழலில் இருந்தேன்
 நிலவில் நனைந்தேன்
 எதையோ இழந்தேன்
 எதையோ அடைந்தேன்
 ♪
 ஓர் பனித்துளியும்
 மழைத்துளியும் கலந்தது போல்
 என் இருவிழியில்
 இருவிழியை இணைத்தது யார்
 அருகே ஒரு வானவில்
 நடுவே ஒரு மோகமுள்
 முதலா முடிவா
 விடிவா
 விடிவா ...
 ♪
 விடிவா ...
 ♪
 விடிவா ...
 

Audio Features

Song Details

Duration
04:14
Key
4
Tempo
94 BPM

Share

More Songs by Sathyaprakash

Albums by Sathyaprakash

Similar Songs