Naan Yen
15
views
Lyrics
பச்ச கரு யாவும் பாவ கரு அல்ல நீயும் நானும் யாரு குத்தங்கொற சொல்ல பொத்தல் உள்ள மூங்கிள்ள சத்தமுள்ள பாட்டு வரும் கன்னங்கரு மேகம் தான் உயிர் வாழ பயிர் வாழ மழை கொட்டுதே ஒரு ஊரில் ஒரு குடிசை நதியோரும் பச்ச மரம் பல வரிசை கள்ளமில்லா வெள்ளந்தியா ஊருசனம் இருந்ததய்யா ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோ ஆலங்காத்த ஓசையிலே மொத்த சனம் தூக்கத்திலே பூமி ரொம்ப தூரத்திலே யார் அறிவார் காரணத்த ஏன் பிறந்தாய் ஏன் பிறந்தாய் ஏன் பிறந்தாயோ நான் ஏன் பிறந்தேன் கண் ஏன் திறந்தேன் எனக்கே தெறியாதே இறையோன் படைப்பில் எதுவும் அழகே உன் கண் அறியாதே நான் ஏன் பிறந்தேன் கண் ஏன் திறந்தேன் எனக்கே தெறியாதே பச்ச கரு யாவும் பாவ கரு அல்ல நீயும் நானும் யாரு குத்தங்கொற சொல்ல பொத்தல் உள்ள மூங்கிள்ள சத்தமுள்ள பாட்டு வரும் கன்னங்கரு மேகம் தான் உயிர் வாழ பயிர் வாழ மழை கொட்டுதே நான் ஏன் பிறந்தேன் கண் ஏன் திறந்தேன் எனக்கே தெறியாதே யாரோ யார் அறிவாரோ என் சொல்வாரோ சொல் யாரோ யார் அறிவாரோ என் செய்வாரோ சொல்லு சொல்லு சொல்லு நான் ஏன் பிறந்தேன் கண் ஏன் திறந்தேன் எனக்கே தெறியாதே நான் ஏன் பிறந்தேன் கண் ஏன் திறந்தேன் எனக்கே தெறியாதே நான் ஏன் பிறந்தேன் கண் ஏன் திறந்தேன் எனக்கே தெறியாதே
Audio Features
Song Details
- Duration
- 05:25
- Key
- 1
- Tempo
- 158 BPM
Share
More Songs by A.R. Rahman'
Albums by A.R. Rahman'
Similar Songs
Warriors In Peace - Hindi Version
A.R. Rahman'
Porattam - From "Vendhu Thanindhathu Kaadu"
A.R. Rahman
Devaralan Aattam (From "Ponniyin Selvan Part-1")
A.R. Rahman
Alaikadal (From "Ponniyin Selvan Part-1")
A.R. Rahman
Chola Chola (From "Ponniyin Selvan Part -1")
A.R. Rahman
Muthu's Journey - From "Vendhu Thanindhathu Kaadu"
A.R. Rahman